முள்ளிவாய்க்கால் கஞ்சி

மே 2009க்குப் பின்னர், கஞ்சி எனும் உணவுப் பண்பாடு முள்ளிவாய்க்கால் தமிழ் இனவழிப்பில் உயிர் பிழைப்புக்கான அடையாள உணவாக மாறியுள்ளது – முள்ளிவாய்க்கால் கஞ்சி.