முள்ளிவாய்க்கால் கஞ்சி

மே 2009க்குப் பின்னர், கஞ்சி எனும் உணவுப் பண்பாடு முள்ளிவாய்க்கால் தமிழ் இனவழிப்பில் உயிர் பிழைப்புக்கான அடையாள உணவாக மாறியுள்ளது – முள்ளிவாய்க்கால் கஞ்சி.

18th May: Mullivaikkal Genocide Remembrance Day

Written by: Thanura Premakumar (13), Pranaya Selva (13), Dinuja Sivalingam and Madusa Esan The bloody civil war between Tamils and the Singhalese Government forces in Sri Lanka broke out as a resistance to the continuous oppression and genocide of Tamils. Thousands of Tamil civilians were fighting for life and death for years. On 18th MayContinue reading “18th May: Mullivaikkal Genocide Remembrance Day”

மே 18: முள்ளிவாய்க்கால் இனவழிப்புத் தினம்

ஆங்கில ஆக்கம்: தனுரா பிரேமகுமார் (13), பிரணயா செல்வா (13), தினுயா சிவலிங்கம் மற்றும் மதுசா ஈசன் ஈழத்தில் தமிழர்களுக்கும் சிங்கள அரசிற்கும் இடையிலான போர் தமிழர் மீதான தொடர் அடக்குமுறைகளும் இனவழிப்பிற்கும் எதிர்ப்பைக் காட்டும் முகமாக வெடித்தது. ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் பல ஆண்டுகளாக உயிருக்கும் மரணத்திற்கும் இடையில் போராடி வந்தனர். 18 மே 2009 அன்று, 1948 முதல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த அடக்குமுறை மற்றும் இனவழிப்பு; 1983 முதல் நிகழ்ந்த போரை ஒருContinue reading “மே 18: முள்ளிவாய்க்கால் இனவழிப்புத் தினம்”