பேணிப் பாதுகாத்தல்: எங்கள் உரிமைகளைப் பாதுகாக்கும்

22. செப்டம்பர் 2020 அன்று, ஈழத்தில் வசிக்கும் ஒரு தமிழரிடமிருந்து DsporA Tamil Archive ஒரு கோரிக்கையைப் பெற்றுக் கொண்டது. “நிலவன்” (புனைபெயர்) என்ற நபர், இந்த புகைப்படத்தை எங்களுக்கு அனுப்பி, இந்த ஆவணத்தை எவ்வாறு படித்து அறிந்து கொள்ள முடியும் என்று கேட்டுக் கொண்டார்.

படம்: நிலவன், தனிநபர் சுவடிகள் சேகரம்.

இது 1897 ஆம் ஆண்டு காணி உரிமை நிலப் பத்திரத்தின் ஒரு எண்ணிமப் படம் (digital photo) ஆகும். “நிலவனின்” தாத்தா அவருக்குக் கூறிய தகவலின் அடிப்படையில் “நிலவன்” இந்த நிலத்திற்கான பரம்பரையில் நான்காவது தலைமுறை ஆகும். இப்போது அவர் தங்களது பரம்பரை நிலத்திற்கான உரிமை பறிமுதல் செய்யப்பட்ட சூழ்நிலையை எதிர்கொள்கின்றார், என்று “நிலவன்” DsporA Tamil Archive இற்கு Messenger அழைப்பில் கூறினார்.


புதுப்பிப்பு│Update:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: