ஈழப் பாடல்களில் எஸ்.பி.பி.

ஐபிசி தமிழ். (2016). யாழ்ப்பாணத்தின் யாட்வின் நட்சத்திர விடுதியில் எஸ்.பி.பியுடனான ஊடகச் சந்திப்பு.
“He was hailed as a singing sensation. Photograph: SP Charan.” (BBC News. 25 செப்டெம்பர் 2020. “SP Balasubrahmanyam: Legendary Indian singer dies“)
ஒலிக் கோப்பு: TamilNet. 25. செப்டெம்பர் 2020. “Artist Pugazhenthi remembers SPB’s Eelam songs“. SoundCloud.
“எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உலக மனிதம் தலைகள் பாடலைப் பயிற்சி செய்யும் போது பாடல் வரிகளை பதிவேடு செய்கிறார் – 21 யூன் 2007. புகைப்படம்: ஓவியர் புகாசெந்தி.” (தமிழாக்கம்) (“S P Balasubrahmanyam jots down lyrics while practising for Ulaga Manitham Thalaikal – 21st June 2007. Photograph: Oviar Pugazhenthi.”) (Tamil Guardian. 25th September 2020. “SPB and songs of the Tamil Eelam liberation struggle“)

எஸ்.பி.பியின் ஈழப் பாடல்கள்:

தலைப்பு: “உலக மனிதம் தலைகள் நிமிரும்”
குறுவட்டு (CD): எங்களின் கடல்
பாடலாசிரியர்: கு. வீரா
இசையமைப்பாளர்: தெய்வேந்திரன்
ஆண்டு: 2007
பாடல் தயாரிப்பு இடம்: தமிழ் நாடு, இந்தியா

தலைப்பு: “அனுராத புறத்திற்கு நடக்கிறோம்” (walking to Anurathapuram)
திரைப்படம்: எல்லாளன் (எல்லலன் என்பது ஒரு தமிழீழ திரைப்படம் ஆகும். இது போர் திரைப்பட வகையைச் (war film genre) செர்ந்தது. பண்டைய காலத்தில் அனுராதபுர இராச்சியத்தை ஆண்ட தமிழ் மன்னரின் பெயர் எல்லாளன் ஆகும்.)
பாடலாசிரியர்:
இசையமைப்பாளர்: தெய்வேந்திரன்
ஆண்டு: 2007
பாடல் தயாரிப்பு இடம்: தமிழ் நாடு, இந்தியா
திரைப்படத் தயாரிப்பு இடம்: தமிழீழம்
எல்லாளன் திரைப்படத்தைப் பார்க்க

தலைப்பு: “வானத்தில் ஏறிய”
திரைப்படம்: எல்லாளன்
பாடலாசிரியர்: புதுவை இரத்தினதுரை
இசையமைப்பாளர்: தெய்வேந்திரன்
ஆண்டு: 2007
பாடல் தயாரிப்பு இடம்: தமிழ் நாடு, இந்தியா

தலைப்பு: “தாயக மண்ணே”
திரைப்படம்: எல்லாளன்
பாடலாசிரியர்:
இசையமைப்பாளர்: தெய்வேந்திரன்
ஆண்டு: 2007
பாடல் தயாரிப்பு இடம்: தமிழ் நாடு, இந்தியா

தலைப்பு:
குறுவட்டு (CD): களத்தில் கேட்கும் கானங்கள்
பாடலாசிரியர்:
இசையமைப்பாளர்: தெய்வேந்திரன்
ஆண்டு: 2007
பாடல் தயாரிப்பு இடம்: தமிழ் நாடு, இந்தியா

வேண்டுகோள்

பேணிப் பாதுகாத்தல்


புலம்பெயர் தமிழ் வலைத்தளங்கள்


பொறுப்புத் துறப்பு:
தமிழ்ச் சமூகத்தில் ஆவணங்களின் பற்றாக்குறை, சிதறடிக்கப்பட்ட ஆவணங்கள் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அணுக்கத்தைக் கொண்ட ஆவணங்கள் உள்ளன. இதனால் வாய்மொழி வரலாற்று நேர்காணல்களில் வெளிவரும் வரலாற்றுத் தகவல்களை சரிபார்க்கக்கூடிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதில் சவால் உள்ளது.
இச்சூழ்நிலையில், புலம்பெயர் தமிழரின் வரலாற்றை எழுதுவது ஒரு மாற்றம் பெறும் செயல்முறையாக (dynamic process) இருக்கலாம். இச்செயல்முறை காலப்போக்கில் ஒரு வரலாற்று எழுத்து வடிவத்தைப் புதுப்பித்து வளர்த்தெடுக்க உந்துகோலாக அமையும். எனவே, இவ்விணையத் தளத்தில் உள்ள தகவல்களில் திருத்தம் தேவைப்பட்டால், சரிபார்க்கக்கூடிய ஆதாரங்களுடன் கருத்துக்களை வழங்கமாறு பொதுமக்களை வரவேற்கின்றோம்.


புதுப்பிப்பு│Update: 08.12.2020

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: