இலங்கை தேசிய சுவடிக்கூடத் திணைக்களம்

நளாயினி இந்திரன் (திருமணத்திற்கு முன் நளாயினி கணபதிப்பிள்ளை) 1991-1995 வரை இலங்கை தேசிய சுவடிக்கூடத் திணைக்களத்தில் பணியாற்றினார். அவர் 1995 இல் திருமணம் செய்துகொண்டு இங்கிலாந்திற்கு புலம்பெயர்ந்தார்.

படம்: நளாயினி இந்திரன் (தனிநபர் ஆவணம், சுமார் 2016)

படம்: நளாயினி கணபதிப்பிள்ளை (தனிநபர் ஆவணம், 1991-192?)


– சரவணன் கோமதி நடராசா (DsporA Tamil Archive முகநூல் பதிவுப் பின்னூட்டம், 15.10.2020)

தமிழர் சுவட்டை அழிப்பதில் சமகால முஸ்தீபு – என்.சரவணன்


நன்றி


பொறுப்புத் துறப்பு:
தமிழ்ச் சமூகத்தில் ஆவணங்களின் பற்றாக்குறை, சிதறடிக்கப்பட்ட ஆவணங்கள் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அணுக்கத்தைக் கொண்ட ஆவணங்கள் உள்ளன. இதனால் வாய்மொழி வரலாற்று நேர்காணல்களில் வெளிவரும் வரலாற்றுத் தகவல்களை சரிபார்க்கக்கூடிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதில் சவால் உள்ளது.
இச்சூழ்நிலையில், புலம்பெயர் தமிழரின் வரலாற்றை எழுதுவது ஒரு மாற்றம் பெறும் செயல்முறையாக (dynamic process) இருக்கலாம். இச்செயல்முறை காலப்போக்கில் ஒரு வரலாற்று எழுத்து வடிவத்தைப் புதுப்பித்து வளர்த்தெடுக்க உந்துகோலாக அமையும். எனவே, இவ்விணையத் தளத்தில் உள்ள தகவல்களில் திருத்தம் தேவைப்பட்டால், சரிபார்க்கக்கூடிய ஆதாரங்களுடன் கருத்துக்களை வழங்கமாறு பொதுமக்களை வரவேற்கின்றோம்.


புதுப்பிப்பு│Update: 17.10.2021

Leave a comment